2016 – July Worship (Click here to listen!)

Saturday, July 16, 2016 ()

Bible Text: Exodus 20:24-25,Exodus 29:37 | Series:

>>> ERROR: Contact the Administrator to see this content <<<

யாத்திராகமம் : 20:24

மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக. நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

யாத்திராகமம் : 20:25

எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம். அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.

யாத்திராகமம் : 29:37

ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய். பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும். பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.

சங்கீதம் : 137:9

உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

உன்னதப்பாட்டு : 2:15

திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள், நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.

எசேக்கியேல் : 36:11

உங்கள்மேல் மனுஷரையும் மிருக ஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன், பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்.

Topics:

Leave a reply